அனுபவ கருத்துகள்!!
எதிலும் போட்டியிந்தால் தான் விரைவில் வளர்ச்சியாடைய முடியும்.
நீங்கள் செய்த பாவங்களை உணர்ந்து பிறரிடம் கூறுவதால் உங்கள் பாவம் குறையும்.
உயர்ந்த மனிதன் தன் ஆத்மாவை நேசிக்கிறான்.
தருமம் நோயை விழுங்கும் ; கவலை வயதை விழுங்கும்.
மனிதர்களிடம் அன்பு செலுத்தாதவருக்கு இறைவன் கருணை காட்ட மாட்டார்.
Thursday, December 16, 2010
Tuesday, December 14, 2010
பழமொழி
பழமொழி
யானைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம் வரும்
உண்மையான பழமொழி
யானைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம் வரும்
உண்மையான பழமொழி
"ஆ " நெய்க்கு ஒரு காலம் வந்தால்
"பூ " நெய்க்கு ஒரு காலம் வரும்
"ஆ" என்றால் ஆவினம் (பசுகூட்டம்) என்பது பொருள், பசுவின் பாலிலிருது கிடைக்கும் நெய்யை இளமைக் காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு வனப்பு (அழகு)ஏற்படும்
"பூ" நெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேன். இதனை முதுமைக் காலத்தில்உட்கொண்டால் உடலுக்கு எந்த விதமான தீங்குகளும் ஏற்படாது .
இதைக் குறிபிட்டே நம் முன்னோர்காள் ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்
Monday, December 13, 2010
படித்ததில் பிடித்தது
காயங்கள் இல்லாமல்
கனவு வேண்டுமானால்
கனவு வேண்டுமானால்
காணலாம்.
வலிகள் இல்லாமல்
வெற்றி காண முடியாது !!!!!
சத்குரு ஜக்கி வாசு தேவ்
***************************
வெற்றி என்பது
பெற்றுக் கொள்வதற்கு.......
தோல்வி என்பது
கற்றுக் கொள்வதற்கு.......
வைரமுத்து
*********************************************************
பத்தவது முறை
கீழே விழுந்தவனை
பூமி
முத்தமிட்டுச் சொன்னது.
நீ ஒன்பது முறை
எழுந்தவன் அல்லவா!!!!!
என்று.
தமிழன்பன்
*************************************************************
Thursday, December 9, 2010
உயர்ந்த கருத்துகள்
///////////////////////////////////////////////////////////
- உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒரு நாளும் தனித்தவராகார்.
- சோம்பல் எல்லாவற்றையும் கடினமாகும்.
- அழகு இயற்கையின் புகழ்மிக்க அன்பளிப்பு.
- நட்பின் கற்புத்தன்மையே இரகசியம் என்பது..........
- இலக்கியம் என்பது சிறந்த நினைவுகளின் பதிவேடு.
- உண்மையான உறுதியான உள்ளம் மகிழ்ச்சியான வாழ்வை ஏற்படுத்தும்.
- எதிலும் இப்போதும் மிகவும் கவனத்துடன் இருபது தான் வெற்றி தரும்.
- தன்னம்பிக்கையுடன் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
- பத்து மனிதர்களின் கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது
- நன்றியுணர்வையோ அனுதாபத்தையோ யாரிடடும் எதிர்பாக்காதீர்கள்.
Monday, November 29, 2010
காதலித்து பார்
காதலித்து பார்..........
காற்றை சுவசிக்க
மறந்து - அவள்
மூச்சு காற்றை
சுவாசிப்பாய்!!!!!
காதலித்து பார்..............
பூமி சுற்ற
மறந்தாலும் - நீ
அவளை சுற்றி
வருவாய் !!!!!
காதலித்து பார்...........................
நீர் கடலில்
கரைய மறந்தாலும்
நீ - அவளுள்
கரைந்து விடுவாய்!!!!!!!..............................
அவள்
அவள்
அவள் கல் என்றால்
அவளுள் சிலையாவேன்!!!..
அவள் மண் என்றால்
அவளுள் புதைந்து விடுவேன்!!!....
********************
அவள்
என் இதயப் பெருங்கடலில்
நீர் குமிழியாக - மாறி
கரைந்து விடுவாள்
என்றிருந்தேன் !!
அவளோ
நீராவியாக - மாறி
மறைந்து விட்டாள்!!!!!.......
****************************
அவளின் மெளன கீதமே
என்னை கவிதை
எழுதவைத்தது..........
**************************************
அவளை
கான பறவையாக
பறந்து வந்தேன்
அவளோ
தன் இதய கூண்டில்
தன்னை
அடைத்துவிட்டாள்.....!!!
பெண்
அன்பின் கடலானவள் ! ! !..
ஆலையத்தின் மணி ஓசையானவள் ! ! !..
கண்களின் இமையானவள் ! ! !..
தன் மக்களை ஈன்று எடுப்பவள் ! ! !..
உணர்வுகளை தன்னுள் அடக்கி ஆள்பவள் ! ! ! ..
ஊமைகளின் குரலானவள் ! ! !..
ஊமைகளின் குரலானவள் ! ! !..
எல்லோரையும் உணர்ந்தவள் ! ! !..
ஏமாற்றங்களை சுமந்தவள் ! ! !..
ஐம்புலங்களின் வெற்றியானவள் ! ! !..
ஒளிகளின் விளக்கானவள் ! ! !..
ஓடி செல்லும் நதியானவள் ! ! !..
ஒளவ்வையின் மறு உருவமானவள் ! ! ! ! ! ! .......
ஒளிகளின் விளக்கானவள் ! ! !..
ஓடி செல்லும் நதியானவள் ! ! !..
ஒளவ்வையின் மறு உருவமானவள் ! ! ! ! ! ! .......
Friday, November 19, 2010
தனிமை
மனதை விட்டு
அசைக்க முடியாத
நினைவுகளை
அசைப்போட
வைப்பதே
தனிமை !!......
தனிமை என்றும் இனிமை!!!!!......
காதலியின் முகம்
உடைந்து போன
கண்ணாடியை
ஒட்டவைத்தால்
ஒவ்வொரு பாகங்களிலும்
முகம் தெரிவது போல
உடைந்த - என்
இதயத்தை
ஒட்டவைத்தால்
ஒவ்வொரு பாகங்களிலும்
உன் - முகம் தான்
என் அன்பே !!!............
என் அன்பே !!!............
அன்னை தெரசா
முகவரி
கொடுத்த
மங்கையே!!!
இந்த மண்ணுலகம்
உன்னை போற்றி
புகழட்டும்!!!!!!!!!!!!!
அன்னை தெரசா
அன்னையே!!!
நீ
நீ
கருவுற்றிருந்தால்
ஓரிரு குழந்தைகளுக்கு
மட்டுமே
தாயாக
இருந்திருப்பாய்
ஆனால்
நீ
அன்புற்று
இருப்பதால்
அகில உலகிற்கே
தாயாக
இருக்கின்றாய்!!!
Thursday, November 18, 2010
Thursday, November 4, 2010
ஒரு சில அனுபவ கருத்துகள்
- தைரியத்துடன் இருக்கும் ஒருவர் பலருக்கு சமம் .
- உ ண்மையில் சுயநலமியாக, மன நிறைவு இல்லாமல், அன்பை வெளிபடுத்தும் பக்குவமோ உத்வேகமோ இல்லாமல் இருபார்கள்.அவர்கள் மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்வதில் கிடைக்கும் சந்தோசத்தை அனுபவிக்க முடியாத துரதிருஷ்டசாலிகள்.
- பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ அதையே பிறருக்கு நீ செய்.....
- தன்னை நல்ல நிலைக்கு கொண்டு வராமல் ஒருவரால் மற்றவர்களை மேலே உயார்த்த முடியாது.
- நம்மில் எவரொருவரும் நம்மைப் போல் சிறந்தவர் அல்ல.
- பணியாளர்களை சமமாக நடத்த வேண்டும்.
- கடினமாக உழைக்கும் விசுவாசமான பணியாளர்கள் விலை மதிக்க முடியாத வைரங்களைப் போன்றவர்கள்.
- லாபத்தின் கணிசமான பங்கு தானமாகத் தரப்பட வேண்டும்.
- இந்த பூமியில் நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பணத்திக்கு நாம் வெறும் தாற்காலிக உரிமையாளர் மட்டுமே. அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக.
- தானம் கொடுப்பதாகத் தீர்மானித்துவிட்டால் அதை மன உறுதியுடன் தொடர்ந்து செய்தாக வேண்டும்.
Wednesday, November 3, 2010
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
அன்புடன் தங்கள் கருத்துரைகளை முன்வைக்கவும் comments
எமது தீபாவளி திருவிழா
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
எல்லா திசைகளிலும் திருவிழா
தமிழர்களின் வாழ்வில் பெரும்விழா
இல்லறங்களில் இன்ப விழா
குழந்தைகளின் இனிய விழா
மணவர்களின் கலை விழா
எமது தீபாவளி திருவிழா
Tuesday, November 2, 2010
மேலும் ஒரு சில வரிகள்
- எதிரிகள் தான் நம்மை நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள்.
- நமக்கு கோபமாக இருந்தது என்றால் நெருங்கிய நண்பரை சந்தித்து மனதை ஆற்றிக் கோள்ள வேண்டும் .
- வெற்றி என்பது கூட்டு முயற்சியால் விளைவது.
- தவறுகளைச் சுட்டிக் காட்டும் தைரியம் உடையவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
- தாற்காலிகத் தோல்விகள் நம் முயற்சிகளை எந்த வகையிலும் முடக்கிப் போட்டதே இல்லை.
- தவறுகளையும் பிழைகளையும் அர்த்தமுள்ள வெற்றிகரமான நம் அனுபவங்களாக எடுத்து கோள்ள வேண்டும்.
- பிரச்னைக்கு நீங்கள் தான் பொறுப்பு என்றால் தீர்வுக்கும் நீங்கள் தான் பொறுப்பு.
Monday, November 1, 2010
ஒரு சில வரிகள்
எந்த அபாயத்தைப் பற்றியும் கவலைப் படாமல் ஒருவர் தன்னுடைய மனசாட்சிக்கு உண்மையாக இருப்பதே மாபெரும் வலிமையைத் தரும்.
நம் வாழ்வின் எந்த தருணத்திலும் வெல்ல முடியும் என்ற திடமான நம்பிகை இருக வேண்டும். இல்லை என்றால் ஏற்கெனவே தோற்று விட்டோ ம் என்று தான் அர்த்தம்.
தங்கள் கருத்துரைகளை முன்வைக்கவும்
தங்கள் கருத்துரைகளை முன்வைக்கவும்
Wednesday, October 27, 2010
ஒரு சில வரிகள்
அடுத்தவர்களைப் புரிந்து கொள்வது அறிவு
ஒருவர் தன்னையே புரிந்து கொள்வதுஞானம்
நேர்மையான மனிதன் உண்மையே பேசுவார் அது சிக்கலைக் கொடுத்த போதிலும்
பழிவாங்கும் குணம் ஆரோக்கியமற்றது, ஆக்கபூர்வமற்றது.
உங்கள் உள் மனது சொல்வதைக் கேளுங்கள்:
வாழ்க்கை மிகவும் சிறியது.
உங்கள் வாழ்க்கையில் முன்னேறிச் செல்லுங்கள்.
Monday, October 11, 2010
Friday, October 8, 2010
நப்பு
அன்பை கணிக்கையாக்குவது !!
ஆசைகளை வெளிப்படுத்துவது !!
இன்பங்களை பகிர்ந்து கொள்வது !!
ஈசல் போல பறக்க செய்வது !!
உண்மையை உணர்த்துவது !!
ஊக்கத்தை ஊட்டிவிடுவது !!
எண்ணங்களை மேம்படுத்துவது !!
ஏமாற்றங்களை தவிர்ப்பது !!
ஐம்புலங்களை போல - என்றும் !!
ஒற்றுமையுடன் இருப்பது !!
ஓடிச்சென்று - அனைவரும் !!
ஒளவ்வை மொழியை கேட்போம் !!
இ தே எமது நப்பு !!!!
Thursday, October 7, 2010
Subscribe to:
Comments (Atom)




















.jpg)