Tuesday, November 2, 2010

மேலும் ஒரு சில வரிகள்

  1. எதிரிகள் தான் நம்மை நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள். 
  2. நமக்கு கோபமாக இருந்தது என்றால் நெருங்கிய நண்பரை சந்தித்து மனதை ஆற்றிக்  கோள்ள வேண்டும் .
  3. வெற்றி என்பது கூட்டு முயற்சியால் விளைவது.
  4. தவறுகளைச் சுட்டிக் காட்டும் தைரியம் உடையவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
  5. தாற்காலிகத் தோல்விகள் நம் முயற்சிகளை எந்த வகையிலும் முடக்கிப் போட்டதே இல்லை.
  6. தவறுகளையும்  பிழைகளையும் அர்த்தமுள்ள வெற்றிகரமான நம் அனுபவங்களாக எடுத்து கோள்ள வேண்டும்.
  7. பிரச்னைக்கு நீங்கள் தான் பொறுப்பு என்றால் தீர்வுக்கும் நீங்கள் தான் பொறுப்பு.