அனுபவ கருத்துகள்!!
எதிலும் போட்டியிந்தால் தான் விரைவில் வளர்ச்சியாடைய முடியும்.
நீங்கள் செய்த பாவங்களை உணர்ந்து பிறரிடம் கூறுவதால் உங்கள் பாவம் குறையும்.
உயர்ந்த மனிதன் தன் ஆத்மாவை நேசிக்கிறான்.
தருமம் நோயை விழுங்கும் ; கவலை வயதை விழுங்கும்.
மனிதர்களிடம் அன்பு செலுத்தாதவருக்கு இறைவன் கருணை காட்ட மாட்டார்.
Thursday, December 16, 2010
Tuesday, December 14, 2010
பழமொழி
பழமொழி
யானைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம் வரும்
உண்மையான பழமொழி
யானைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம் வரும்
உண்மையான பழமொழி
"ஆ " நெய்க்கு ஒரு காலம் வந்தால்
"பூ " நெய்க்கு ஒரு காலம் வரும்
"ஆ" என்றால் ஆவினம் (பசுகூட்டம்) என்பது பொருள், பசுவின் பாலிலிருது கிடைக்கும் நெய்யை இளமைக் காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு வனப்பு (அழகு)ஏற்படும்
"பூ" நெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேன். இதனை முதுமைக் காலத்தில்உட்கொண்டால் உடலுக்கு எந்த விதமான தீங்குகளும் ஏற்படாது .
இதைக் குறிபிட்டே நம் முன்னோர்காள் ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்
Monday, December 13, 2010
படித்ததில் பிடித்தது
காயங்கள் இல்லாமல்
கனவு வேண்டுமானால்
கனவு வேண்டுமானால்
காணலாம்.
வலிகள் இல்லாமல்
வெற்றி காண முடியாது !!!!!
சத்குரு ஜக்கி வாசு தேவ்
***************************
வெற்றி என்பது
பெற்றுக் கொள்வதற்கு.......
தோல்வி என்பது
கற்றுக் கொள்வதற்கு.......
வைரமுத்து
*********************************************************
பத்தவது முறை
கீழே விழுந்தவனை
பூமி
முத்தமிட்டுச் சொன்னது.
நீ ஒன்பது முறை
எழுந்தவன் அல்லவா!!!!!
என்று.
தமிழன்பன்
*************************************************************
Thursday, December 9, 2010
உயர்ந்த கருத்துகள்
///////////////////////////////////////////////////////////
- உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒரு நாளும் தனித்தவராகார்.
- சோம்பல் எல்லாவற்றையும் கடினமாகும்.
- அழகு இயற்கையின் புகழ்மிக்க அன்பளிப்பு.
- நட்பின் கற்புத்தன்மையே இரகசியம் என்பது..........
- இலக்கியம் என்பது சிறந்த நினைவுகளின் பதிவேடு.
- உண்மையான உறுதியான உள்ளம் மகிழ்ச்சியான வாழ்வை ஏற்படுத்தும்.
- எதிலும் இப்போதும் மிகவும் கவனத்துடன் இருபது தான் வெற்றி தரும்.
- தன்னம்பிக்கையுடன் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
- பத்து மனிதர்களின் கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது
- நன்றியுணர்வையோ அனுதாபத்தையோ யாரிடடும் எதிர்பாக்காதீர்கள்.
Subscribe to:
Comments (Atom)
