Friday, November 19, 2010
தனிமை
மனதை விட்டு
அசைக்க முடியாத
நினைவுகளை
அசைப்போட
வைப்பதே
தனிமை !!......
தனிமை என்றும் இனிமை!!!!!......
காதலியின் முகம்
உடைந்து போன
கண்ணாடியை
ஒட்டவைத்தால்
ஒவ்வொரு பாகங்களிலும்
முகம் தெரிவது போல
உடைந்த - என்
இதயத்தை
ஒட்டவைத்தால்
ஒவ்வொரு பாகங்களிலும்
உன் - முகம் தான்
என் அன்பே !!!............
என் அன்பே !!!............
அன்னை தெரசா
முகவரி
கொடுத்த
மங்கையே!!!
இந்த மண்ணுலகம்
உன்னை போற்றி
புகழட்டும்!!!!!!!!!!!!!
அன்னை தெரசா
அன்னையே!!!
நீ
நீ
கருவுற்றிருந்தால்
ஓரிரு குழந்தைகளுக்கு
மட்டுமே
தாயாக
இருந்திருப்பாய்
ஆனால்
நீ
அன்புற்று
இருப்பதால்
அகில உலகிற்கே
தாயாக
இருக்கின்றாய்!!!
Subscribe to:
Comments (Atom)
