பெண்ணே
நீ மௌனமாக
இருந்தாலே - போதும்
உன் விழிகள்
என்னுடன் பேசும்
உன் உள்ளம்
என்னிடன் உறவாடும்
அதனால்
நீ - எப்போதும்
மௌமாகவே இருப்பாயாக !!!!
உதிரத்தை உரமாக்கி
கருவறையை கணிக்கையாக்கி
உயிரை எனதாக்கி
உலகத்துக்கு என்னை
அற்பனித்தவள்
என் தாய்!!!
பாலாக
கண்ணீரை
தந்தாலும்
பரவால்லை
கள்ளி பாலை
மட்டும்
தந்துவிடாதே !!!
பறவையாக
பறந்து
செல்ல வேண்டிய
படகுகளை - போல
புத்தகங்களை
சுமந்து
செல்கின்றன !!!
ஜாதி
ஜாதி என்னும்
பெயரை உச்சரித்து
கருவிலே - நான்
கருகிப்போயிருப்பேன்