Monday, October 11, 2010

மௌன மொழி

பெண்ணே 

நீ மௌனமாக

இருந்தாலே - போதும் 


உன் விழிகள்

என்னுடன் பேசும் 

உன் உள்ளம் 

என்னிடன் உறவாடும் 

அதனால் 

நீ - எப்போதும்

மௌமாகவே இருப்பாயாக !!!!

No comments: