Friday, December 30, 2011
Friday, March 4, 2011
மகாத்மாவின் வெற்றி பயனங்கள்
*********************************************
1. உங்களுடைய கற்பனைகள் வானத்தில் பறந்தாலும் கால்கள் எப்போதும் தரையில் இருக்கட்டும். வெற்றுக் கனவுகள் யாருக்கும் உப யோகப்படாது.
-----------------------
ஆயிரம் கட்டுரைகள், கதைகள், தத்துவ அலசல்கள்,புத்தகங்கள், திரைப்படங்கள் தராத ஞானத்தை நன்கு வாழ்ந்து ஒரு மனிதரின் வாழ்க்கை சொல்லித் தந்துவிடும் நாம் முடியாது என்று நினைக்கிற விசயத்தைக் கண் எதிரரே சாதித்து முடிதவர்கள் நிச்சயம் இருப்பார்கள் தேடுங்கள்.
-----------------------
வன்முறை எதையும் சாதிக்காது. ஒருவேளை நீங்கள் வன்முறையின் மூலம் வெற்றி பெற்றாலும் அதனால் வாழ்நாள் முழுவதும் ஏற்படுகிற குற்றவுணார்ச்சியை உங்களால் தாங்கி கொள்ளமுடியாது .
-
1. உங்களுடைய கற்பனைகள் வானத்தில் பறந்தாலும் கால்கள் எப்போதும் தரையில் இருக்கட்டும். வெற்றுக் கனவுகள் யாருக்கும் உப யோகப்படாது.
-----------------------
ஆயிரம் கட்டுரைகள், கதைகள், தத்துவ அலசல்கள்,புத்தகங்கள், திரைப்படங்கள் தராத ஞானத்தை நன்கு வாழ்ந்து ஒரு மனிதரின் வாழ்க்கை சொல்லித் தந்துவிடும் நாம் முடியாது என்று நினைக்கிற விசயத்தைக் கண் எதிரரே சாதித்து முடிதவர்கள் நிச்சயம் இருப்பார்கள் தேடுங்கள்.
-----------------------
வன்முறை எதையும் சாதிக்காது. ஒருவேளை நீங்கள் வன்முறையின் மூலம் வெற்றி பெற்றாலும் அதனால் வாழ்நாள் முழுவதும் ஏற்படுகிற குற்றவுணார்ச்சியை உங்களால் தாங்கி கொள்ளமுடியாது .
-
Thursday, March 3, 2011
மகாத்மாவின் வெற்றி இரகசியங்கள்
*********************************************
1. முடிவெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் ஒருவருக்காகமட்டுமில்லை எல்லோருக்காகவும். நீங்கள் எடுக்கும் ஒரு முடிவினால் வேறுயாராவது
பாதிக்கப் படுவர்களா என்று யோசித்துப் பழகுங்கள்.
**********
2. நன்றாக யோசித்து ஒரு செயலில் இறங்க வேண்டும். ஆனால் அப்படி
**********
2. நன்றாக யோசித்து ஒரு செயலில் இறங்க வேண்டும். ஆனால் அப்படி
இறங்கியபிறகு சலனங்கள் கூடாது. பலன்களை எண்ணிக்
கவலைப்படகூடாது.
************
3.ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம் நமக்குப் பிடிக்காதவர்கள் மீது கல் எடுத்து வீசுவதைவிட அவர்களைப் புறக்கணித்துப் பாருகள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள்.
***************
4. உங்களுடைய நண்பன் அல்லது உறவினர் அல்லது உங்களுக்கு பிடித்தவர்என்பதற்காக சிலருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தந்து பழகாதீர்கள். எல்லோருக்கும் சம அளவு வாய்ப்புக் கொடுங்கள்.
*****************
5. பள்ளி, கல்லுரிக்குச் சென்று திரும்புவதோடு படிப்பு நின்றுவிடுவதில்லை. எப்போதும் மாணவராகவே இருங்கள்.புதுப்புது விசயங்களைக் கற்றுகொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.
*********************
************
3.ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம் நமக்குப் பிடிக்காதவர்கள் மீது கல் எடுத்து வீசுவதைவிட அவர்களைப் புறக்கணித்துப் பாருகள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள்.
***************
4. உங்களுடைய நண்பன் அல்லது உறவினர் அல்லது உங்களுக்கு பிடித்தவர்என்பதற்காக சிலருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தந்து பழகாதீர்கள். எல்லோருக்கும் சம அளவு வாய்ப்புக் கொடுங்கள்.
*****************
5. பள்ளி, கல்லுரிக்குச் சென்று திரும்புவதோடு படிப்பு நின்றுவிடுவதில்லை. எப்போதும் மாணவராகவே இருங்கள்.புதுப்புது விசயங்களைக் கற்றுகொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.
*********************
Monday, February 14, 2011
அன்பு
இனிய காதலர்கள் தினம் நல் வாழ்த்துகள்
**************************************
அன்பு
*-*-*-*-*-*-*-*
அன்பை சொல்லிவிட
ஒரு நிமிடம் போதும்
ஆனால் அதனை
நிரூபிக்க
ஒரு வாழ்க்கை
வேண்டும்......!!!!!!!!!!!
Thursday, January 13, 2011
Subscribe to:
Comments (Atom)






