Tuesday, April 26, 2011

படித்ததில் பிடித்தது  



• நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.

• பு‌த்தக‌ங்க‌ள் தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

• எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

• உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

• வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

• உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

• உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

• பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன்

• ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

• புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

• நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.

• பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.

• புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

Friday, March 4, 2011



மகாத்மாவின் வெற்றி பயனங்கள்
*********************************************

1. உங்களுடைய கற்பனைகள் வானத்தில் பறந்தாலும் கால்கள் எப்போதும் தரையில் இருக்கட்டும். வெற்றுக்  கனவுகள் யாருக்கும் உப யோகப்படாது.
-----------------------

ஆயிரம் கட்டுரைகள், கதைகள், தத்துவ  அலசல்கள்,புத்தகங்கள், திரைப்படங்கள் தராத ஞானத்தை  நன்கு வாழ்ந்து ஒரு மனிதரின் வாழ்க்கை சொல்லித் தந்துவிடும் நாம் முடியாது என்று நினைக்கிற விசயத்தைக் கண் எதிரரே சாதித்து முடிதவர்கள் நிச்சயம் இருப்பார்கள் தேடுங்கள்.
-----------------------

 வன்முறை எதையும் சாதிக்காது. ஒருவேளை நீங்கள் வன்முறையின் மூலம் வெற்றி பெற்றாலும் அதனால்  வாழ்நாள் முழுவதும் ஏற்படுகிற குற்றவுணார்ச்சியை உங்களால் தாங்கி கொள்ளமுடியாது .
-                                                           

Thursday, March 3, 2011



மகாத்மாவின் வெற்றி இரகசியங்கள் 
*********************************************

1. முடிவெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் ஒருவருக்காகமட்டுமில்லை எல்லோருக்காகவும். நீங்கள் எடுக்கும் ஒரு முடிவினால் வேறுயாராவது
  பாதிக்கப் படுவர்களா என்று யோசித்துப் பழகுங்கள்.
**********

2. நன்றாக யோசித்து ஒரு செயலில் இறங்க வேண்டும். ஆனால் அப்படி
  இறங்கியபிறகு  சலனங்கள் கூடாது. பலன்களை எண்ணிக்                 
   கவலைப்படகூடாது.
************

3.ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம் நமக்குப் பிடிக்காதவர்கள் மீது  கல் எடுத்து வீசுவதைவிட அவர்களைப் புறக்கணித்துப் பாருகள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள்.
***************

4. உங்களுடைய  நண்பன் அல்லது உறவினர் அல்லது உங்களுக்கு பிடித்தவர்என்பதற்காக சிலருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தந்து பழகாதீர்கள். எல்லோருக்கும் சம அளவு வாய்ப்புக் கொடுங்கள்.
*****************

5. பள்ளி, கல்லுரிக்குச் சென்று திரும்புவதோடு படிப்பு நின்றுவிடுவதில்லை. எப்போதும் மாணவராகவே இருங்கள்.புதுப்புது விசயங்களைக் கற்றுகொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.
*********************
உலக உண்மை 
--------------------------------------- 

மனிதன் சிரிக்கின்ற

நிமிடங்கள் பொய்யாக

இருகலாம் - ஆனால் 

அவன் அழுகின்ற

நிமிடங்கள் 

நிஜமானவை !!....

Monday, February 14, 2011

நட்பு & காதல்
---------------------------------
நட்பு வரைய
முடியாத ஓவியம் !!!
காதல் அழிக்க 
முடியாத ஓவியம் !!!


அன்பு

இனிய காதலர்கள் தினம் நல் வாழ்த்துகள்
************************************** 

அன்பு
*-*-*-*-*-*-*-*

அன்பை சொல்லிவிட

ஒரு  நிமிடம்  போதும்  

ஆனால் அதனை

நிரூபிக்க 

ஒரு வாழ்க்கை 

வேண்டும்......!!!!!!!!!!! 

Thursday, February 3, 2011


 குரு
********
குரு என்பவர்
ஓர் அனையாதீபம்
இந்த தீபத்தில்
பல தீபங்கள்
ஒளிரும்!!!...