உயர்ந்த கருத்துகள்
///////////////////////////////////////////////////////////
- உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒரு நாளும் தனித்தவராகார்.
- சோம்பல் எல்லாவற்றையும் கடினமாகும்.
- அழகு இயற்கையின் புகழ்மிக்க அன்பளிப்பு.
- நட்பின் கற்புத்தன்மையே இரகசியம் என்பது..........
- இலக்கியம் என்பது சிறந்த நினைவுகளின் பதிவேடு.
- உண்மையான உறுதியான உள்ளம் மகிழ்ச்சியான வாழ்வை ஏற்படுத்தும்.
- எதிலும் இப்போதும் மிகவும் கவனத்துடன் இருபது தான் வெற்றி தரும்.
- தன்னம்பிக்கையுடன் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
- பத்து மனிதர்களின் கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது
- நன்றியுணர்வையோ அனுதாபத்தையோ யாரிடடும் எதிர்பாக்காதீர்கள்.