Monday, November 29, 2010
காதலித்து பார்
காதலித்து பார்..........
காற்றை சுவசிக்க
மறந்து - அவள்
மூச்சு காற்றை
சுவாசிப்பாய்!!!!!
காதலித்து பார்..............
பூமி சுற்ற
மறந்தாலும் - நீ
அவளை சுற்றி
வருவாய் !!!!!
காதலித்து பார்...........................
நீர் கடலில்
கரைய மறந்தாலும்
நீ - அவளுள்
கரைந்து விடுவாய்!!!!!!!..............................
அவள்
அவள்
அவள் கல் என்றால்
அவளுள் சிலையாவேன்!!!..
அவள் மண் என்றால்
அவளுள் புதைந்து விடுவேன்!!!....
********************
அவள்
என் இதயப் பெருங்கடலில்
நீர் குமிழியாக - மாறி
கரைந்து விடுவாள்
என்றிருந்தேன் !!
அவளோ
நீராவியாக - மாறி
மறைந்து விட்டாள்!!!!!.......
****************************
அவளின் மெளன கீதமே
என்னை கவிதை
எழுதவைத்தது..........
**************************************
அவளை
கான பறவையாக
பறந்து வந்தேன்
அவளோ
தன் இதய கூண்டில்
தன்னை
அடைத்துவிட்டாள்.....!!!
பெண்
அன்பின் கடலானவள் ! ! !..
ஆலையத்தின் மணி ஓசையானவள் ! ! !..
கண்களின் இமையானவள் ! ! !..
தன் மக்களை ஈன்று எடுப்பவள் ! ! !..
உணர்வுகளை தன்னுள் அடக்கி ஆள்பவள் ! ! ! ..
ஊமைகளின் குரலானவள் ! ! !..
ஊமைகளின் குரலானவள் ! ! !..
எல்லோரையும் உணர்ந்தவள் ! ! !..
ஏமாற்றங்களை சுமந்தவள் ! ! !..
ஐம்புலங்களின் வெற்றியானவள் ! ! !..
ஒளிகளின் விளக்கானவள் ! ! !..
ஓடி செல்லும் நதியானவள் ! ! !..
ஒளவ்வையின் மறு உருவமானவள் ! ! ! ! ! ! .......
ஒளிகளின் விளக்கானவள் ! ! !..
ஓடி செல்லும் நதியானவள் ! ! !..
ஒளவ்வையின் மறு உருவமானவள் ! ! ! ! ! ! .......
Subscribe to:
Comments (Atom)

