Monday, November 29, 2010





காதல் நினைவுகள் 
காதல் நினைவுகள்

என்பது

இரத்த ஓட்டத்தை 

போன்றது 

நமக்குள் 

பாய்ந்து 

கொண்டே 

இருக்கும்!!!!!!!......................... 

நீயும் என் தாய் 

என் தாயின்

கருவிலிருந்து வந்த 

 என்னை - மிண்டும் 

உன் மனதில் 

சுமக்கின்றாய் 

நீயும் என் தாயானவள் !!!!..............
காதலித்து பார் 


காதலித்து பார்..........

காற்றை சுவசிக்க 

மறந்து - அவள் 

மூச்சு காற்றை

சுவாசிப்பாய்!!!!! 

காதலித்து பார்..............

பூமி சுற்ற

மறந்தாலும் - நீ

அவளை சுற்றி 

வருவாய் !!!!!

காதலித்து பார்...........................

நீர் கடலில் 

கரைய மறந்தாலும்

நீ - அவளுள்

கரைந்து விடுவாய்!!!!!!!..............................

அவள் மனம்





அவள் மனம்

பெளவர்ணமி நிலவு !!

அவற்றில் குடியேர


அனுமதி எப்போ ?.....


அவள்

அவள் 


அவள் கல் என்றால்
அவளுள் சிலையாவேன்!!!..
அவள் மண் என்றால் 
அவளுள் புதைந்து விடுவேன்!!!....   
********************
அவள் 
என் இதயப் பெருங்கடலில்
நீர் குமிழியாக - மாறி 
கரைந்து விடுவாள் 
என்றிருந்தேன் !!
அவளோ 
நீராவியாக - மாறி 
மறைந்து விட்டாள்!!!!!.......

****************************
அவளின் 
மெளன கீதமே 
என்னை கவிதை 
எழுதவைத்தது..........
************************************** 
அவளை 
கான பறவையாக 
பறந்து வந்தேன் 
அவளோ 
தன் இதய கூண்டில்
தன்னை
அடைத்துவிட்டாள்.....!!!

பெண்



பெண் 
***********

ன்பின் கடலானவள் ! ! !.. 

லையத்தின் மணி ஓசையானவள் ! ! !.. 

கண்களின் மையானவள் ! ! !..

தன் மக்களை ன்று எடுப்பவள் ! ! !..

ணர்வுகளை தன்னுள் அடக்கி ஆள்பவள் ! ! ! ..


மைகளின் குரலானவள் ! ! !..

ல்லோரையும் உணர்ந்தவள் ! ! !..

மாற்றங்களை சுமந்தவள் ! ! !..

ம்புலங்களின் வெற்றியானவள் ! ! !..


ளிகளின் விளக்கானவள் ! ! !..


டி செல்லும் நதியானவள் ! ! !.. 


ஒளவ்வையின் மறு உருவமானவள் ! ! ! ! ! ! .......



Wednesday, November 24, 2010








இமைகளுக்குள் இருக்கும் 

கண்களில் கண்ணீர்

வருவது - அந்த 

இமைகளுக்கே 

தெரியாது ! ! ! ! !.....

Friday, November 19, 2010

உண்மை காதல்





அவளின் காதலை

வெளிபடுத்த - அவள் 

உதடுகளுக்கு 

தெரியவில்லை ?

அவளின் உணர்வுகளை 

உணர அவளின்

வுகளுக்கு

தெரியவில்லை ?

அவளின்

உள்ளத்தை

புரிந்துக்கொள்ள

அவளின்

காதலனுக்கு

தெரியவில்லை ?   

இந்த உண்மை காதலுக்கு

உயிர் கொடுப்பது யார் ? ? ? ?...........   

தனிமை


மனதை விட்டு

அசைக்க முடியாத 

நினைவுகளை

அசைப்போட 

வைப்பதே

தனிமை !!......

தனிமை என்றும் இனிமை!!!!!......

காதலியின் முகம்

உடைந்து போன

கண்ணாடியை 

ஒட்டவைத்தால் 

ஒவ்வொரு பாகங்களிலும் 

முகம் தெரிவது போல 

உடைந்த - என் 

இதயத்தை

ஒட்டவைத்தால் 

ஒவ்வொரு பாகங்களிலும் 

உன் - முகம் தான்

என் அன்பே !!!............

அன்னை தெரசா

Click to show "Mother Teresa" result 13


மனித நேயத்துக்கு


முகவரி 

கொடுத்த 

மங்கையே!!!

இந்த மண்ணுலகம் 

உன்னை போற்றி 

புகழட்டும்!!!!!!!!!!!!!
   

அன்னை தெரசா


அன்னையே!!! 
நீ
கருவுற்றிருந்தால்
ஓரிரு குழந்தைகளுக்கு
மட்டுமே 
தாயாக
இருந்திருப்பாய்
ஆனால்
நீ 
அன்புற்று
இருப்பதால் 
அகில உலகிற்கே
தாயாக 
இருக்கின்றாய்!!!            

Thursday, November 18, 2010

முதல் காதல்





முதல் காதல் 


நாம்

சுவாசிக்கும் 

வரை நம்முடன் 

இருக்கும் !!!





Thursday, November 4, 2010

ஒரு சில அனுபவ கருத்துகள்

  • தைரியத்துடன் இருக்கும் ஒருவர் பலருக்கு சமம் .
  • உ ண்மையில் சுயநலமியாக, மன நிறைவு இல்லாமல், அன்பை வெளிபடுத்தும் பக்குவமோ உத்வேகமோ இல்லாமல் இருபார்கள்.அவர்கள்  மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்வதில் கிடைக்கும் சந்தோசத்தை அனுபவிக்க முடியாத துரதிருஷ்டசாலிகள்.  
  • பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ அதையே பிறருக்கு நீ செய்.....
  • தன்னை நல்ல நிலைக்கு கொண்டு வராமல் ஒருவரால்  மற்றவர்களை மேலே உயார்த்த முடியாது.
  • நம்மில் எவரொருவரும் நம்மைப் போல் சிறந்தவர் அல்ல. 
  • பணியாளர்களை சமமாக நடத்த வேண்டும். 
  • கடினமாக  உழைக்கும் விசுவாசமான பணியாளர்கள் விலை மதிக்க முடியாத வைரங்களைப் போன்றவர்கள்.
  • லாபத்தின் கணிசமான பங்கு தானமாகத் தரப்பட வேண்டும்.
  • இந்த பூமியில் நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பணத்திக்கு நாம் வெறும் தாற்காலிக உரிமையாளர் மட்டுமே. அதை   மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக.
  • தானம் கொடுப்பதாகத் தீர்மானித்துவிட்டால் அதை மன உறுதியுடன் தொடர்ந்து செய்தாக வேண்டும்.       


Wednesday, November 3, 2010

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

அன்புடன் தங்கள் கருத்துரைகளை முன்வைக்கவும்    comments







இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 

எல்லா திசைகளிலும் திருவிழா 

தமிழர்களின் வாழ்வில் பெரும்விழா

இல்லறங்களில் இன்ப விழா

குழந்தைகளின் இனிய விழா 

மணவர்களின் கலை விழா 

எமது   தீபாவளி திருவிழா

Tuesday, November 2, 2010

மேலும் ஒரு சில வரிகள்

  1. எதிரிகள் தான் நம்மை நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள். 
  2. நமக்கு கோபமாக இருந்தது என்றால் நெருங்கிய நண்பரை சந்தித்து மனதை ஆற்றிக்  கோள்ள வேண்டும் .
  3. வெற்றி என்பது கூட்டு முயற்சியால் விளைவது.
  4. தவறுகளைச் சுட்டிக் காட்டும் தைரியம் உடையவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
  5. தாற்காலிகத் தோல்விகள் நம் முயற்சிகளை எந்த வகையிலும் முடக்கிப் போட்டதே இல்லை.
  6. தவறுகளையும்  பிழைகளையும் அர்த்தமுள்ள வெற்றிகரமான நம் அனுபவங்களாக எடுத்து கோள்ள வேண்டும்.
  7. பிரச்னைக்கு நீங்கள் தான் பொறுப்பு என்றால் தீர்வுக்கும் நீங்கள் தான் பொறுப்பு.               

Monday, November 1, 2010

ஒரு சில வரிகள்

ந்த அபாயத்தைப் பற்றியும் கவலைப் படாமல் ஒருவர் தன்னுடைய மனசாட்சிக்கு உண்மையாக இருப்பதே மாபெரும் வலிமையைத் தரும்.  

நம் வாழ்வின் ந்த தருணத்திலும் வெல்ல முடியும் என்ற திடமான நம்பிகை இருக வேண்டும். இல்லை என்றால் ஏற்கெனவே தோற்று விட்டோ ம் என்று தான் அர்த்தம். 




தங்கள் கருத்துரைகளை முன்வைக்கவும்