Thursday, November 4, 2010

ஒரு சில அனுபவ கருத்துகள்

  • தைரியத்துடன் இருக்கும் ஒருவர் பலருக்கு சமம் .
  • உ ண்மையில் சுயநலமியாக, மன நிறைவு இல்லாமல், அன்பை வெளிபடுத்தும் பக்குவமோ உத்வேகமோ இல்லாமல் இருபார்கள்.அவர்கள்  மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்வதில் கிடைக்கும் சந்தோசத்தை அனுபவிக்க முடியாத துரதிருஷ்டசாலிகள்.  
  • பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ அதையே பிறருக்கு நீ செய்.....
  • தன்னை நல்ல நிலைக்கு கொண்டு வராமல் ஒருவரால்  மற்றவர்களை மேலே உயார்த்த முடியாது.
  • நம்மில் எவரொருவரும் நம்மைப் போல் சிறந்தவர் அல்ல. 
  • பணியாளர்களை சமமாக நடத்த வேண்டும். 
  • கடினமாக  உழைக்கும் விசுவாசமான பணியாளர்கள் விலை மதிக்க முடியாத வைரங்களைப் போன்றவர்கள்.
  • லாபத்தின் கணிசமான பங்கு தானமாகத் தரப்பட வேண்டும்.
  • இந்த பூமியில் நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பணத்திக்கு நாம் வெறும் தாற்காலிக உரிமையாளர் மட்டுமே. அதை   மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக.
  • தானம் கொடுப்பதாகத் தீர்மானித்துவிட்டால் அதை மன உறுதியுடன் தொடர்ந்து செய்தாக வேண்டும்.       


1 comment:

Unknown said...
This comment has been removed by the author.