அவள்
அவள் கல் என்றால்
அவளுள் சிலையாவேன்!!!..
அவள் மண் என்றால்
அவளுள் புதைந்து விடுவேன்!!!....
********************
அவள்
என் இதயப் பெருங்கடலில்
நீர் குமிழியாக - மாறி
கரைந்து விடுவாள்
என்றிருந்தேன் !!
அவளோ
நீராவியாக - மாறி
மறைந்து விட்டாள்!!!!!.......
****************************
அவளின் மெளன கீதமே
என்னை கவிதை
எழுதவைத்தது..........
**************************************
அவளை
கான பறவையாக
பறந்து வந்தேன்
அவளோ
தன் இதய கூண்டில்
தன்னை
அடைத்துவிட்டாள்.....!!!
No comments:
Post a Comment