Monday, November 29, 2010

பெண்



பெண் 
***********

ன்பின் கடலானவள் ! ! !.. 

லையத்தின் மணி ஓசையானவள் ! ! !.. 

கண்களின் மையானவள் ! ! !..

தன் மக்களை ன்று எடுப்பவள் ! ! !..

ணர்வுகளை தன்னுள் அடக்கி ஆள்பவள் ! ! ! ..


மைகளின் குரலானவள் ! ! !..

ல்லோரையும் உணர்ந்தவள் ! ! !..

மாற்றங்களை சுமந்தவள் ! ! !..

ம்புலங்களின் வெற்றியானவள் ! ! !..


ளிகளின் விளக்கானவள் ! ! !..


டி செல்லும் நதியானவள் ! ! !.. 


ஒளவ்வையின் மறு உருவமானவள் ! ! ! ! ! ! .......



No comments: