Friday, November 19, 2010

அன்னை தெரசா


அன்னையே!!! 
நீ
கருவுற்றிருந்தால்
ஓரிரு குழந்தைகளுக்கு
மட்டுமே 
தாயாக
இருந்திருப்பாய்
ஆனால்
நீ 
அன்புற்று
இருப்பதால் 
அகில உலகிற்கே
தாயாக 
இருக்கின்றாய்!!!            

No comments: