அனுபவ கருத்துகள்!!
எதிலும் போட்டியிந்தால் தான் விரைவில் வளர்ச்சியாடைய முடியும்.
நீங்கள் செய்த பாவங்களை உணர்ந்து பிறரிடம் கூறுவதால் உங்கள் பாவம் குறையும்.
உயர்ந்த மனிதன் தன் ஆத்மாவை நேசிக்கிறான்.
தருமம் நோயை விழுங்கும் ; கவலை வயதை விழுங்கும்.
மனிதர்களிடம் அன்பு செலுத்தாதவருக்கு இறைவன் கருணை காட்ட மாட்டார்.
No comments:
Post a Comment