Tuesday, December 14, 2010

பழமொழி

பழமொழி
யானைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம் வரும்

உண்மையான பழமொழி
"ஆ " நெய்க்கு ஒரு காலம் வந்தால்
"பூ " நெய்க்கு ஒரு காலம் வரும்

"ஆ" என்றால் ஆவினம் (பசுகூட்டம்) என்பது பொருள், பசுவின் பாலிலிருது கிடைக்கும் நெய்யை இளமைக் காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு வனப்பு (அழகு)ஏற்படும்

"பூ" நெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேன். இதனை முதுமைக் காலத்தில்உட்கொண்டால் உடலுக்கு எந்த விதமான தீங்குகளும் ஏற்படாது .

இதைக் குறிபிட்டே நம் முன்னோர்காள் ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்


No comments: