என்கவிதைதுளிகள்
Tuesday, July 10, 2012
ஏழு
குணங்களை
தவிர்ந்து
கொள்ளுங்கள்
உள்ளம்
உடல்
ரீதியாக
நிம்மதி
பெறுங்கள்
.
கண்ணியம்
மற்றும்
பொருளாதாரத்தில்
பாதுகாப்பு
பெறுங்கள்
:
1.
உங்களை
விட்டுப்போன
பொருளைப்பற்றி
கவலை
கொள்ளாதே
.
2.
உன்னை
அடையாத
விஷயத்தைப்பற்றி
பயம்
கொள்ளாதே
.
3.
உன்னிடமும்
அதே
போன்ற
ஒரு
குறையிருக்க
அதற்காக
நீ
அடுத்தவரை
இழித்துரைக்காதே
.
4.
நீ
செய்யாத
வேலைக்கு
கூலியை
எதிர்பார்காதே
.
5.
உன்
உடமை
(
மனைவி
)
அல்லாத
வேறு
பொருளை
(
அன்னியப்பெண்ணை
)
இச்சையோடு
பார்க்காதே
.
6.
உன்
கோபம்
எந்த
மாற்றத்தையும்
ஏற்படுத்தாது
அப்படிப்பட்ட
கோபம்
கொள்ளாதே
.
7.
இறைவன்
தான்
அனைத்தையும்
செய்விக்கிறான்
என்று
எண்ணாதவனை
நீ
புகழாதே
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment