Tuesday, April 24, 2012



 நினைவுகள்















பிரிந்து போன நினைவுகள்

ஒவ்வொரு நாளும்

கண்களுக்குள் வந்து

கொண்டுதான் இருக்கும் 

கனவாக அல்ல!!

கண்ணீராக !!!!.............................................

No comments: